தென் கொரியாவில் 6,400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா

0 481

தென்கொரிய அரசை கண்டித்து ஆறாயிரத்து 400 பயிற்சி மருத்துவர்கள் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்ததால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தென் கொரியாவில் பத்தாயிரம் பேருக்கு 25 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் ஆண்டொன்றுக்கு 5,000 ஆக உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.

மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், வருங்காலத்தில் ஊதியம் குறைக்கப்படலாம் எனக்கருதி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments