கள்ளக்குறிச்சி மாவட்டம் ககல்வராயன்மலையில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

0 373

நாகப்பட்டினம் அடுத்த கீழக்காவாலாக்குடி கிராமத்தில் வயலுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 620 லிட்டர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வயலுக்குச் சொந்தக்காரரான தவமணி என்பவரையும் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைப்பகுதியிலுள்ள பள்ளக்காடு என்ற இடத்தில் இருந்த 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.தலைமறைவாகவுள்ள சாராய உற்பத்தியாளர்களையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments