ஒன்பது தலை கொண்ட நாக வாகனத்தில் காஞ்சி காமாட்சியம்மாள் வீதி உலா

0 438

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் ஒன்பது தலை கொண்ட நாக வாகனத்தில் லட்சுமி சரஸ்வதியுடன்காமாட்சியம்மன் திருவீதி உலா வந்தார்.

 

சேலம் சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் மாசி திருவிழாவின் ஒரு பகுதியாக தெப்போற்சவம் நடைபெற்றது. வெங்கடேச பெருமாளுக்கும், அலர்மேல் மங்கை தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற தெப்போற்சவத்தில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments