அரசுப் பேருந்தில் பயணித்து அலுவலகம் வந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்

0 484

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது முகாம் அலுவலகத்திலிருந்து நடந்து வந்து நாஞ்சில்நாடு பேருந்து நிறுத்தத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

பொதுமக்கள் சொந்த வாகனங்களை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் புகையினால் ஏற்படும் காற்று மாசு குறைவதோடு, எரிபொருளையும் சேமிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments