புலிகள் கணக்கெடுப்பால் நம்பிகோவில் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு..!!

0 406

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நாளை முதல் 8 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நம்பிகோவில் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறுங்குடி வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு காலங்களில் கோவில் வழிபாடு, சுற்றுலா போன்ற எந்த காரணங்களுக்காகவும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என வனத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments