வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழப்பு..

0 497

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காப்பட்டு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி காய்ச்சலால் உயிரிழந்தார்.

கூலித் தொழிலாளியான அரவிந்தன்- திவ்யா என்ற தம்பதியரின் மூத்த மகள் பிந்து ஸ்ரீ கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments