மக்கள் குறைதீர்வு நாள் முகாமிற்கு குழந்தையுடன் வரும் பெண்களுக்கு பால் வழங்கும் திட்டம் - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

0 348

மக்கள் குறைதீர்வு நாள் முகாமிற்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழங்கும் திட்டத்தினை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

பொதுமக்களுக்கு இலவசமாக அரசு ஊழியர்களை கொண்டு மனு எழுதும் திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில், அதன்படி இலவசமாக மனுக்கள் எழுதி கொடுக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments