கோயில் நிகழ்ச்சியில் யானை மிரண்டு ஓடியதால் பக்தர்கள் அச்சம்

0 551

கேரளாவின் கொல்லத்தில் கோயில் நிகழ்ச்சியில் யானை மிரண்டு ஓடியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

கொல்லத்தில் உள்ள தேவி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களுடன் யானைகளும் பங்கேற்றன. அப்போது இளைஞர் ஒருவர் யானையைத் தொட முயன்றபோது, அவரைத் தடுத்த பாகன் தள்ளவே அந்த இளைஞர் யானையின் கால்களுக்கு நடுவே விழுந்து விடுகிறார்.

இதனைக் கண்ட யானை மிரட்சியடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால் அச்சமடைந்த பக்தர்கள் சிதறி ஓடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments