OTT தளங்களால் திரையரங்குகளை விற்கும் நிலை உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை

0 592

மின்சாரம் மற்றும் சொத்துவரி உயர்வு, OTT தளங்களின் வருகையால் நஷ்டம் ஏற்பட்டு திரையரங்குகளை விற்கும் நிலைக்கு ஆளாகி வருவதாக, மதுரை, ராமநாதபுரம் திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர்கள், திரைப்படங்களை 90 நாட்களுக்கு பின் OTT  தளத்தில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments