உடல் வலிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தன் ஓட்டம்.. தொடங்கி வைத்து தானும் பங்கேற்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 605

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆரோவில்லில் நடைபெற்ற 14-ஆம் ஆண்டு மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து தானும் பங்கேற்றார்.

ஐந்து, பத்து, 21 மற்றும் 42 கிலோமீட்டர் தொலைவுக்கு நடத்தப்பட்ட மாரத்தான் போட்டிகளில் சுமார் 3000 பேர் பங்கேற்றனர்.

இதில் 21 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த மா.சுப்பிரமணியன் தமது 150ஆவது மாரத்தானை நிறைவு செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments