கழிவு நீர் வடிகாலுக்கு வெட்டப்பட்ட குழியில் விழுந்த இரண்டரை வயது சிறுவன் உயிரிழப்பு

0 575

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கழிவு நீர் வடிகாலுக்கு வெட்டப்பட்ட உறை குழியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலியானான்.

பிலிச்சுகுழி கிராமத்தை சேர்ந்த சர்வேஸ்வரனை காணவில்லை என்று தேடியபோது வடக்கு காலனி தெரு மினி டேங்க் அருகே கழிவுநீர் வடிகாலுக்காக வெட்டப்பட்ட உறைகுழியில் விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments