திருப்பத்தூரில் கணவன் இருக்கும் போதே மனைவியின் தாலியை அறுத்து சென்ற கொள்ளையர்கள்

0 727

திருப்பத்தூரில் கணவனுடன் சென்ற பெண்ணின் செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஓய்வு பெற்ற ஆசிரியரான மணி என்பவர் மனைவி ராஜேஸ்வரியுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது சாலை மேடாக இருந்ததால் நடந்து வந்த ராஜேஸ்வரியிடம் மர்ம நபர்கள் 8 சவரன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த சிசிடிவி பதிவின் உதவியுடன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments