சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

0 541

சென்னை அடுத்த பட்டாபிராமில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் வழிமறித்து தாலிச் சங்கிலி பறித்துச் சென்றனர்.

மீனா என்ற நடுத்தர வயது பெண்ணிடம் மூன்றரை சவரன் தங்க தாலி சங்கிலியை வழிப்பறி செய்தவர்களை சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments