தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழைய விடாமல் தடுத்த ஜெயலலிதாவை பாராட்டியே ஆக வேண்டும் - அமைச்சர் உதயநிதி

0 684

தமிழகத்திற்குள் நீட் தேர்வை நுழைய விடாமல்  தடுத்த ஜெயலலிதாவை பாராட்டியே ஆக வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ED, CBI, IT  உள்ளிட்ட துறைகளில் வைத்து திமுகவை, பாஜக மிரட்ட பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இனி திமுகவின் அனைத்து நிகழ்ச்சியிலும் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படும் என்று குறிப்பிட்ட உதயநிதி, ஆளுநர் என்பவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments