விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.- எஃப்14 ராக்கெட்

0 423

GSLV-F14 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது INSAT-3DS செயற்கைக்கோள்

திட்டமிட்டபடி மாலை 5.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது

16-வது முறையாக விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-14 ராக்கெட்

வானிலை, பேரிடர் எச்சரிக்கை தகவலை பெற உருவாக்கப்பட்ட இன்சாட்-3டி.எஸ்.

இன்சாட்-3டி.எஸ். மூலம் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிய முடியும்

பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இன்சாட்-3 டிஎஸ் உதவும்

வானிலை மாறுபாடுகளை துல்லியமாக கணிக்கும் கருவிகள் அதில் பொறுத்தப்பட்டுள்ளன

25 வகையான கருவிகள் இன்சாட்-3 டி.எஸ். செயற்கைக்கோளில் பொறுத்தப்பட்டுள்ளன

பூமியின் தரைப்பகுதியிலிருந்து 70 கி.மீ. வரை ஒவ்வொரு 40 அடியிலும் வெப்பநிலையை கணக்கிடலாம்

காற்றின் ஈரப்பதம், ஓசோன் படலத்தின் நிலை குறித்த தகவலையும் செயற்கைக்கோள் அனுப்பும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments