புதுச்சேரியில் பணத்துக்காக 4 வயது சிறுமியை கடத்தியதாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது

0 565

புதுச்சேரியில் பணத்துக்காக 4 வயது சிறுமியை கடத்தியதாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த முத்துப்பாண்டி-விஜயலட்சுமி தம்பதியின் மகள் கடற்கரையில் விளையாடியபோது கடத்திச் செல்லப்பட்டாள்.

சிசிடிவியை ஆய்வு செய்த போலீசார், காரைக்காலில் குழந்தையை மீட்டனர். குழந்தையைக் கடத்திச் சென்ற ஜகபர் நாட்சியார் என்ற பெண்ணை போலீசார் விசாரித்த போது ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்துக்காக குழந்தையைக் கடத்தியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து குழந்தையை கடத்த உதவிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments