பாகிஸ்தானில் தேர்தல் வாக்கெடுப்பில் மோசடி என சிந்து மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்

0 428

பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி சிந்து மாகாணத்தில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த தேர்தலில் யாருக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் நியாயமான தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கோரி ஜனநாயகக் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு இம்ரான் கான் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments