நெல் உற்பத்தி அதிகரித்தும் அரிசி விலை உயர்வு ஏன்.?: சி.வி.சண்முகம் கேள்வி

0 464

நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் அரிசி விலை ஏன் கிலோவிற்கு 10 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.

திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய சி.வி.சண்முகம், நகர சாலைகள் சகாரா பாலைவனம் போல மாறியுள்ளதாகவும், நிர்வாக சீர்கேட்டினை மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments