முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிப்பு

0 629

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீட்டிப்பு

21வது முறையாக காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் ஜூன் 14ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்

புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்படுத்தபட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments