காட்டாமணக்கு காய் சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

0 472

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளியில், வீட்டின் அருகேயுள்ள காட்டாமணக்கு மரத்தின் காயை சாப்பிட்ட 6 சிறுமிகள், 3சிறுவர் என 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments