93வது பவளக்கொடி கும்மியாட்ட அரங்கேற்ற விழாவில் அரசுக்கு குழுவினர் கோரிக்கை

0 544

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் 93வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.

இதில் அக்குழுவை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள்  என ஏராளமானோர் கலந்து கொண்டு நடனமாடினர்.

அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கும்மியாட்ட நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் தலைவர் விஸ்வநாதன் என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments