திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு கோயில் முழுவதும் 7 டன் மலர்களால் அலங்கரிப்பு

0 437

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு கோயில் முழுவதும் 7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி கோயில் முழுவதும் ஆந்திரா, தெலுங்கானா தமிழகத்தில் இருந்து வர வைக்கப்பட்ட பூக்களால் கோயில் உள்பிரகாரமும் வெளி பிரகாரமும் பூக்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேலும், விழாவைக் காண பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதை ஒட்டி திருப்பதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments