முன்னாள் காதலன் கடலில் மூழ்கி உயிரிழந்ததால் மன விரக்தியில் தீக்குளித்த இளம்பெண்

0 582

தமது முன்னாள் காதலன் கடலில் மூழ்கி உயிரிழந்ததால் மன வேதனையில் இருந்த இளம்பெண் தாமும் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

காதலர்களான நவீன் குமாரும், கீர்த்தனாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தனக்கு நிச்சயிக்கப்பட்ட உறவுக்கார பெண்ணுடன் கடந்த மாதம் தரங்கம்பாடிக்கு சுற்றுலா சென்ற நவீன் குமார், கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

அதை கேள்விப்பட்டதில் இருந்து கீர்த்தனா கடும் மன விரக்தியில் இருந்தாக கூறப்படுகிறது. உடலில் மண்னெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்த கீர்த்தனா 98 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments