இஸ்ரேலின் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான சரக்கு கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

0 672

செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் தொடுத்துவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்காக ஈரானில் இருந்து கடல் மார்க்கமாக அனுப்பப்பட்ட ஆயுதங்களையும், ஏவுகணை உபகரணங்களையும் பறிமுதல் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும், ஏமனில் உள்ள ஹவுதி கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து சரக்கு கப்பல்கள் மீது ஏவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகளையும், டிரோன்களையும் வான் தாக்குதல் நடத்தி அழித்ததாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments