மதுரை, கோவையை ஐ.டி. மையமாக உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் பிடிஆர்

0 558
மதுரை, கோவையை ஐ.டி. மையமாக உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் பிடிஆர்

சென்னை மட்டுமின்றி மதுரை, கோவையை தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் காரமடையில் ஐ.டி. பூங்கா அமைக்க வேண்டும் என்ற மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. செல்வராஜின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அவர், வரும் 23, 24-ஆம் தேதிகளில் தமிழக அரசு நடத்தும் ஐ.டி. உச்சிமாநாட்டின் மூலம் மேலும் பல வெளிநாட்டு ஐ.டி. நிறுவனங்கள் ஈர்க்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments