செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்ததால் விபரீதம்... பெண் வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம்

0 742
செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்ததால் விபரீதம்... பெண் வழக்கறிஞருக்கு நேர்ந்த சோகம்

பெருங்களத்தூர் அருகே செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த பெண் வழக்கறிஞர், மின்சார ரயில் மோதியதில் பலியானார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த அமிர்தவல்லி சிங் என்பவர் தண்டவாளத்தை கடக்கும் போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments