வடமாநிலத்தவர்களிடம் செல்போன், பணம் கொள்ளையடித்த 6 பேர் கைது 2 பேருக்கு எலும்பு முறிவு

0 413

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநிலத்தவர்களை அரிவாளால் வெட்டி செல்போன், பணம் கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த வேலு, லோகேஷ், சரத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது சரத்குமார் மற்றும் லோகேஷ் ஆகியோர் காவல்துறையினரிடமிருந்து தப்ப முயன்ற போது இரண்டு பேரும்  கீழே விழுந்து வலது கையில் முறிவு ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments