இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு... இந்திய வீரர்கள் பதிலடி

0 361

ஜம்முவில் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மக்வால் என்ற இடத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் இலக்குகளை நோக்கி பாகிஸ்தானிய துருப்புகள் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments