அதிமுகவை குறைசொன்ன திமுக கோடிக்கணக்கில் கடன் வாங்கியது ஏன்?- இ.பி.எஸ் கேள்வி

0 593
அதிமுகவை குறைசொன்ன திமுக கோடிக்கணக்கில் கடன் வாங்கியது ஏன்?- இ.பி.எஸ் கேள்வி

நிதி மேலாண்மைக்காக பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னும் அரசு 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி கடன் வாங்கியது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் கேள்வி எழுப்பினார்.

மாநிலத்தை கடனாளியாக்கிவிட்டதாக அதிமுகவை குறைசொன்ன திமுக, ஆட்சிக்கு வந்த பின் கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளது ஏன் என வினவினார்.

வளர்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட மூலதன செலவுகளுக்காகவே கடன் வாங்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்ததை அடுத்து, எந்த அரசாக இருந்தாலும் கடன் வாங்கித்தான் ஆக வேண்டும் என்பதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள் என இ.பி.எஸ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments