பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல்நிலையங்களில் நிறுத்தி வைப்பதால் பயனில்லை - மதுரை உயர்நீதிமன்றம்

0 673
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல்நிலையங்களில் நிறுத்தி வைப்பதால் பயனில்லை - மதுரை உயர்நீதிமன்றம்

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களை காவல்நிலையங்களில் வெகுநாட்கள் நிறுத்தி வைப்பதால் எந்தப்பயனும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

புள்ளிமான் வேட்டையில் ஈடுபட்டதாக வனத்துறை பறிமுதல் செய்த சொகுசுக் காரை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கில், தகுந்த உத்திரவாத பிரமாண பத்திரம் பெற்றுக்கொண்டு விசாரணை நீதிமன்றங்கள் வாகனங்களை திரும்ப கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments