தூத்துக்குடியில் ரயில்வே சுரங்கப்பாதையைக் கடக்க முயன்று சிக்கிய கண்டெய்னர் லாரி

0 512

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில்  ரயில்வே சுரங்கப்பாதையைக் கடந்து செல்ல முயன்ற கண்ட்டெய்னர் லாரியின்மேல்பகுதி அதன் உயரம் காரணமாக பாலத்தின்மீது மோதி நின்றது.

லாரியின் ஓட்டுநருக்குத் தமிழ் தெரியாது என்று கூறப்படும் நிலையில், சுங்கப்பாதைக்கு முன்னால் இருந்த எச்சரிக்கைப் பலகை வாசகத்தைப் படிக்காமல் வந்து சிக்கிக் கொண்டதாகக் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments