2000 சரக்குக் கப்பல்களை பாதுகாத்ததாக அமெரிக்க கடற்படை அறிவிப்பு

0 476

செங்கடல் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களைப் பாதுகாத்திருப்பதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் தாங்கி அமெரிக்கப் போர்க்கப்பலான Dwight D. Eisenhower கப்பல் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனால் கடந்த 60 நாட்களில் ஹவுதீஸ் பயங்கரவாதிகள் கப்பல்கள் மீது டிரோன்களால் தாக்குதல் நடத்துவது கணிசமாகக் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments