தலைக்கவசம் வாகனத்தில் வைத்து இருந்தும் அணியாமல் ஓட்டிச் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு

0 619
தலைக்கவசம் வாகனத்தில் வைத்து இருந்தும் அணியாமல் ஓட்டிச் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் தலைக்கவசம் வைத்திருந்தும், அதனை அணியாமல் சென்றதால் பின்னால் பழைய பேப்பர் ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறந்தவர் சேலம் மெய்யனூரைச் சேர்ந்த சந்தியா என்றும், புடவை வியாபாரம் செய்து வரும் இவர், புடவைகளை கொள்முதல் செய்வதற்காக ஈரோடுக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments