தனது மகனுக்கு எம்.பி சீட் பெறவே ஆளுநரை கொச்சைபடுத்தி பேசியுள்ளார் சபாநாயகர்: அண்ணாமலை

0 714
தனது மகனுக்கு எம்.பி சீட் பெறவே ஆளுநரை கொச்சைபடுத்தி பேசியுள்ளார் சபாநாயகர்: அண்ணாமலை

சபாநாயகர் தனது மகனுக்கு எம்.பி சீட் வேண்டும் என்பதாலேயே ஆளுநரை பேரவையில் கொச்சை படுத்தி பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் ஆளுநர் குறித்து தவறாக பேசியதை கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments