ராமேஸ்வரம் அருகே சுமார் 300 கிலோ எடை கொண்ட டால்பினின் கரை ஒதுங்கியது

0 620

ராமேஸ்வரத்தை அடுத்த வில்லூண்டி வடக்கு கடற்கரையில் வயிற்றில் காயத்துடன் உயிரிழந்து கரை ஒதுங்கிய சுமார் 300 கிலோ எடை கொண்ட பெண் டால்பினை அப்பகுதி மக்கள் கடற்கரையோரம் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

ஏதோ ஒரு படகின் பின்புற என்ஜின் விசிறியில் டால்ஃபின் அடிபட்டிருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments