பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது புகாரளித்த பெண், அவரது மகள் மீது பண மோசடி வழக்குப்பதிவு

0 708

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தன்னைத் தாக்கியதாக புகாரளித்த தேவி என்ற பெண் மற்றும் அவரது மகள் சோனியா ரவிக்குமார் ஆகியோர் பண மோசடி வழக்கில் சிக்கியுள்ளனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன் என்பவரிடம் தொழில் முதலீடாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பெற்று திருப்பித் தராமல் மிரட்டுவதாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments