ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ரயிலைக் கவிழ்க்கும் திட்டத்துடன் கற்களை வைத்ததாக கைதான 3 பேர் வாக்குமூலம்

0 618

கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ரயிலைக் கவிழ்க்கும் திட்டத்துடன் கற்களை வைத்ததாக கைது செய்யப்பட்ட 3 வடமாநில இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இரயில்வே பாதுகாப்பு படையை பழிவாங்க திட்டமிட்டு சதிச்செயலில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மூவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments