முன்தினம் சமைத்த கோழிக்கறியை மறுநாள் சூடு செய்து சாப்பிட்ட 12 வயது சிறுமி மரணம்..!

0 972

ஜெயங்கொண்டம் அருகே முன்தினம் சமைக்கப்பட்ட கோழிக்கறியை சூடுபடுத்தி மறுநாள் சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments