குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மாற்றி செய்த மருத்துவர்கள்.. தினம்தோறும் அவதிப்படும் மலைகிராம பெண்..!

0 658

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு சென்ற மலைகிராம பெண்ணுக்கு, இதயத்திற்கு செல்லும் குழாயை மாற்றி அறுவை சிகிச்சை செய்ததால், மேல் சிகிச்சைக்கு பிறகும் தினம்தோறும் இருதயக் கோளாறும் வலிப்பு நோயும் மயக்கமும் அடிக்கடி ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த இந்த சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments