தனியார் ஏ.டி.எம். மைய இயந்திரத்தை உடைத்த இளைஞரை மடக்கி பிடித்த சூப்பர்வைசர்

0 405

செங்கல்பட்டை அடுத்த திம்மாவரத்தில் தனியார் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து உள்ளே இருந்த பணப்பட்டுவாடா இயந்திரத்தை உடைத்துத் திருட முயன்ற இளைஞரை, ஏ.டி.எம் மைய மேற்பார்வையாளர் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மேற்பார்வையாளர் ஆய்விற்காக எதேச்சையாக வந்த போது ஷட்டர் மூடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து திறந்து பார்த்த போது உள்ளே பதுங்கி இருந்த இளைஞகரை பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments