பிரம்மாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை திறந்து வைக்க நாளை அபுதாபி செல்கிறார் பிரதமர் மோடி

0 447

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 888 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான சுவாமி நாராயணன் கோவிலைத் திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை அபுதாபி செல்கிறார்.

சுமார் 27 ஏக்கர் நிலத்தை இந்த கோவிலுக்காக யுஏஇ அரசு ஒதுக்கியுள்ளது. 14ஆம் தேதி நடைபெறும் கோவில் திறப்பு விழாவுக்கு முன்னதாக நாளை ஜாயேத் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments