திருட்டு நகையை உண்மையான முகவரி கொடுத்து அடகு வைத்தவர் கைது..!!

0 584

புதுச்சேரியில், திருடிய நகையை உண்மையான முகவரி கொடுத்து அடகுக்கடையில் அடகு வைத்த திருடனை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லித்தோப்பில் ஒரு வீட்டில் 20 சவரன் நகை திருடு போனது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய நபரை சி.சி.டி.வி பதிவுகள் மூலம் ஆய்வு செய்ததில் அவர் ஒரு அடகுக்கடைக்கு சென்றது தெரிய வந்தது. அங்குச் சென்று திருட்டு போன நகையை மீட்டதோடு அதனை அடகு வைத்த மணிகண்டனையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments