அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமருக்கு இல்லம் அமைந்தது போல், ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் - பிரதமர் மோடி உறுதி

0 620

அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமருக்கு இல்லம் அமைந்தது போல், ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments