தரமான பொருள்களைக் கொண்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பேக்கிங் முறையை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள் - சந்திரமோகன்

0 3083

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் பிரசாதங்கள் தரமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும், தயாரிப்பு தேதியுடன் பிரசாதங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன் தெரிவித்தார்.

கோயில் பிரசாதங்கள் கெட்டுப்போனதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளித்த அவர் இவ்வாறு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments