குடிசை வீட்டில் இருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்து வீட்டை சீரமைக்க ரூ.10000 வழங்கிய அமைச்சர் சி.வெ.கணேசன்

0 528

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் சி.வெ.கணேசன், வாய்க்கால் பணியால் தமது குடிசை வீடு பாதிக்கப்படுவதாக கூறி கண்ணீர் சிந்திய மூதாட்டியின் கண்களை கையால் துடைத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து, தனது ஓட்டு வீடு சேதமடைந்திருப்பதாக கூறிய மற்றொரு மூதாட்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்த அமைச்சர், வீட்டை சீர் செய்வதற்கான முழு செலவையும் ஏற்பதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments