கேரளாவில் சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றவரை மிதித்துக் கொன்ற காட்டு யானை

0 580

கேரளாவின் வயநாட்டில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையிடமிருந்து தப்பிக்க வீடு ஒன்றின் சுற்றுச் சுவரை தாவிக் குதித்து ஓடியவரை, அந்த வீட்டின் இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த யானை மிதித்துக் கொன்றது.

மதம் பிடித்திருக்கக் கூடும் என்று கருதப்படும் அந்த யானை ஊருக்குள் சுற்றி வருவதால், அதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments