மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி சாலையோர வாகனங்கள் மீது மோதிய நபரிடம் போலீசார் விசாரணை

0 383

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் அஜாக் பேருந்து நிலையம் அருகே காரை தாறுமாறாக ஓட்டிய நபர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றார்.

பொதுமக்கள் அளித்த தகவலில், ஞானபிரகாசம் என்ற அந்த நபரை தண்டையார்பேட்டை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் மதுபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments