மதுபோதையில் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலிசில் ஒப்படைப்பு

0 431

ராமேஸ்வரத்தில், மதுபோதையில் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரை பொதுமக்களே பிடித்து போலிசில் ஒப்படைத்தனர்.

வட மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தின் மீது மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது.

இதில் தனியார் பேருந்தின் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments