ஸ்ரீசைலம் கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரை பிரசாதத்தில் மாமிசம் மற்றும் எலும்பு துகள்கள் இருந்ததால் பக்தர்கள் அதிருப்தி

0 467

ஆந்திராவில் புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரை பிரசாதத்தில் மாமிசம் மற்றும் எலும்பு துகள்கள் இருந்ததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

12 ஜோதிர்லிங்க சேத்திரங்களில் ஒன்றான பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ஆந்திராவில் புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரை பிரசாதத்தில் மாமிசம் மற்றும் எலும்பு துகள்கள் இருந்ததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

12 ஜோதிர்லிங்க சேத்திரங்களில் ஒன்றான பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments