சென்னையில் பதாகைகளை ஏந்தியபடி வழிச் செலவுக்கு நிதி உதவி கோரிய ரஷ்யர்கள்

0 572

சென்னை வந்துள்ள ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகள் 3 பேர் வழிச் செலவுக்கு காசு கொடுத்து உதவுமாறு பதாகைகளை ஏந்தியபடி வாலாஜா சாலையில் நின்றனர். அவ்வழியாக சென்ற சிலர் பண உதவி செய்த நிலையில், போலீசார் அவர்களை தூதரகத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

வியட்நாம், சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டு தமிழகம் வந்து, திருச்சி, புதுச்சேரி போன்ற இடங்களை சுற்றுப்பார்த்ததாகவும், சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்ல நிதி திரட்டி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments